வம்ச அரசியல் வேண்டாம்.. தந்தை கூறியதை செய்து காட்டிய தனயன்! நாட்டிற்காக உழைக்கும் முதல்வர்!

Sasi sing 1 - 2026

அம்மாவை ஒருமுறை சந்திக்கும்படி யோகி ஆதித்யநாத்துக்கு அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் பௌர கர்வாலின் பஞ்சூர் கிராமத்தில் பிறந்தவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இவரது சகோதரி சசி சிங் தனது கிராமத்தின் அருகே சிறிய கடை நடத்தி வருகிறார். யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசி சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

சகோதரர் மாநிலத்தை ஆட்சி செய்கிறார், சகோதரி சிறிய கடை நடத்துவதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு சசி சிங் எந்தவித தயக்கமும் இன்றி பதிலளித்தார்.

Sasi sing - 2026

சசி சிங் கூறியதாவது:
யோகி ஆதித்யநாத் 18 வயதில் துறவியாக மாறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு செல்லும்போது துறவியாக மாற போகும் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கவில்லை. எனது குடும்பம் வம்ச அரசியலை விரும்பவில்லை.

மற்ற கட்சிகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் சேருகிறார்கள். ஆனால் அது எங்கள் குடும்பத்தில் இல்லை. அப்படி இணைந்தால் அது வம்ச அரசியலாக மாறும். எங்களுக்கு இது வேண்டாம். மேலும் யோகி ஆதித்யநாத்தும் அதைத்தான் தெரிவித்தார்.

யோகி ஒரு முறை தந்தையிடம் நம் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொள்ளாமல் மற்றவர்களை பற்றியும் யோசிக்கும்படி கூறினார். அதற்கு எங்கள் தந்தை வெறும் ரூ.85 சம்பாதிக்கிறேன், மற்றவர்களை பற்றி என்னால் நினைக்க முடியாது. மேலும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்ப்போம் என்று தெரிவித்தார்.

yogi - 2026

இப்போது அவர் (யோகி) அதை (மற்றவர்களுக்கு செய்வதை) காட்டியுள்ளார். அம்மாவை ஒருமுறை சந்திக்கும்படி அவரை (யோகி ஆதித்யநாத்) கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories