உங்கள் ஆதாரை வேறு யாரெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க தெரியுமா ?

ஆதார் கார்டு என்றாலே நமக்குள் ஒரு வித படபடப்பு எதுக்குடா கேக்குறான் என்ற எண்ணம் பின்னர் ஆழ் மனதில் ஒரு கோபம்  ஏதாவது ஒரு பிரச்னை அதில் வந்தது விடுகிறது
அண்மையில் ஆதார் கார்டு பிளாஸ்டிக் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வேறு  ஆதார் கார்டின் தகவல்கள் பிறருக்கு  விற்கப்படுவதாக தகவல்கள் வந்தாலும்   ஒருமுறைகூட ஒருவரின்  தகவல்கள் எதுவும்  லீக் ஆகவில்லை என ஆதார் அமைப்பு தெரிவிதுள்ளது
ஒருவேளை, நமக்கு  தெரியாமல்  நம்ம ஆதாரை யாரும் நெட்ல எடுத்து இருபர்களோ என்கிற சந்தேகம் இருக்கா அதை போக்கும்  வகையில் ஆதார்  அமைப்பு ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதில் நாம்  கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்க ,எதற்கு எடுக்கப்பட்டு இருக்கிறது   என்ற தகவலை அறிய முடியும்  , சரி எனது ஆதார்  வேறு ஒருவர் பயன்படுத்தி இருக்காங்க இத நான் யார்கிட்ட சொல்வது குழப்பம் வேண்டாம்   அதற்கும் தீர்வு ஆதார்  அமைப்பு சொல்லி இருக்கிறது  1945- என்கிற தொலைபேசியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்
இந்த தகவலை உறுதி செய்ய  ஆதார் என்ணுடன் பதிவு  செய்யப்பட்ட செல் எண் அவசியம் அவ்ளோதான்
aadhaar என்ற இணையதளத்தில் போய்  Aadhaar Authentication History என்கிற இடத்தில உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டால் ,நீங்கள் பதிவு செய்த செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். அதை பதிவு செய்து அதில் உங்களுக்கு எதில்  நமது ஆதார் எடுக்கப்பட்டு இருக்கும் என்கிற சந்தேகம் உள்ளதோ அந்த தகவலை சரி பார்த்துகொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories