உங்கள் ஆதாரை வேறு யாரெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க தெரியுமா ?

ஆதார் கார்டு என்றாலே நமக்குள் ஒரு வித படபடப்பு எதுக்குடா கேக்குறான் என்ற எண்ணம் பின்னர் ஆழ் மனதில் ஒரு கோபம்  ஏதாவது ஒரு பிரச்னை அதில் வந்தது விடுகிறது
அண்மையில் ஆதார் கார்டு பிளாஸ்டிக் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வேறு  ஆதார் கார்டின் தகவல்கள் பிறருக்கு  விற்கப்படுவதாக தகவல்கள் வந்தாலும்   ஒருமுறைகூட ஒருவரின்  தகவல்கள் எதுவும்  லீக் ஆகவில்லை என ஆதார் அமைப்பு தெரிவிதுள்ளது
ஒருவேளை, நமக்கு  தெரியாமல்  நம்ம ஆதாரை யாரும் நெட்ல எடுத்து இருபர்களோ என்கிற சந்தேகம் இருக்கா அதை போக்கும்  வகையில் ஆதார்  அமைப்பு ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதில் நாம்  கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்க ,எதற்கு எடுக்கப்பட்டு இருக்கிறது   என்ற தகவலை அறிய முடியும்  , சரி எனது ஆதார்  வேறு ஒருவர் பயன்படுத்தி இருக்காங்க இத நான் யார்கிட்ட சொல்வது குழப்பம் வேண்டாம்   அதற்கும் தீர்வு ஆதார்  அமைப்பு சொல்லி இருக்கிறது  1945- என்கிற தொலைபேசியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்
இந்த தகவலை உறுதி செய்ய  ஆதார் என்ணுடன் பதிவு  செய்யப்பட்ட செல் எண் அவசியம் அவ்ளோதான்
aadhaar என்ற இணையதளத்தில் போய்  Aadhaar Authentication History என்கிற இடத்தில உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டால் ,நீங்கள் பதிவு செய்த செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். அதை பதிவு செய்து அதில் உங்களுக்கு எதில்  நமது ஆதார் எடுக்கப்பட்டு இருக்கும் என்கிற சந்தேகம் உள்ளதோ அந்த தகவலை சரி பார்த்துகொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories