February 22, 2026, 2:50 AM
25.6 C
Chennai

உங்கள் ஆதாரை வேறு யாரெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க தெரியுமா ?

ஆதார் கார்டு என்றாலே நமக்குள் ஒரு வித படபடப்பு எதுக்குடா கேக்குறான் என்ற எண்ணம் பின்னர் ஆழ் மனதில் ஒரு கோபம்  ஏதாவது ஒரு பிரச்னை அதில் வந்தது விடுகிறது
அண்மையில் ஆதார் கார்டு பிளாஸ்டிக் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வேறு  ஆதார் கார்டின் தகவல்கள் பிறருக்கு  விற்கப்படுவதாக தகவல்கள் வந்தாலும்   ஒருமுறைகூட ஒருவரின்  தகவல்கள் எதுவும்  லீக் ஆகவில்லை என ஆதார் அமைப்பு தெரிவிதுள்ளது
ஒருவேளை, நமக்கு  தெரியாமல்  நம்ம ஆதாரை யாரும் நெட்ல எடுத்து இருபர்களோ என்கிற சந்தேகம் இருக்கா அதை போக்கும்  வகையில் ஆதார்  அமைப்பு ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதில் நாம்  கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்க ,எதற்கு எடுக்கப்பட்டு இருக்கிறது   என்ற தகவலை அறிய முடியும்  , சரி எனது ஆதார்  வேறு ஒருவர் பயன்படுத்தி இருக்காங்க இத நான் யார்கிட்ட சொல்வது குழப்பம் வேண்டாம்   அதற்கும் தீர்வு ஆதார்  அமைப்பு சொல்லி இருக்கிறது  1945- என்கிற தொலைபேசியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்
இந்த தகவலை உறுதி செய்ய  ஆதார் என்ணுடன் பதிவு  செய்யப்பட்ட செல் எண் அவசியம் அவ்ளோதான்
aadhaar என்ற இணையதளத்தில் போய்  Aadhaar Authentication History என்கிற இடத்தில உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டால் ,நீங்கள் பதிவு செய்த செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். அதை பதிவு செய்து அதில் உங்களுக்கு எதில்  நமது ஆதார் எடுக்கப்பட்டு இருக்கும் என்கிற சந்தேகம் உள்ளதோ அந்த தகவலை சரி பார்த்துகொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories