புதுபொலிவு பெறும் மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம்…

மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம் புதுபொலிவு பெற்றுவருகிறது.

மதுரையில் பழமை வாய்ந்த பெருமை மிகு கோயிலானமீனாட்சி கோவிலில் அமைந்துள்ள பொற்றாமரைகுளம், சரித்திர புகழ் வாய்ந்தது. பொற்றாமரை குளத்தின் நீளம் 200அடி, அகலம் 148அடி ஆகும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மழை பெய்தால் அந்தத் தண்ணீர் பொற்றாமரைகுளத்தில் வந்து சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்த பொற்றாமரைகுளம் சிறந்த மழைநீர் சேகரிப்பு குளமாகவும் திகழ்ந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பொற்றாமரைகுளத்தில் தண்ணீர்சேமிப்பும் குறைந்தது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, பொற்றாமரை குளத்தின் அடிப்பரப்பு களிமண் படுகையினால் அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளத்திற்கு மழைநீர் வரும்போது பாசிபடர்ந்து வளர வாய்ப்பு உண்டு.

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி தொழில் நுட்ப அம்சங்களுடன் பொற்றாமரைக்குளத்தின் ஸ்படிக துல்லிய தூய்மை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டு பகுதிகளில் உள்ள இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, தொல்லியல்துறை கருத்தின் அடிப்படையில், ரூ.70 லட்சம் மதிப்பில் அலங்கார கல் தூண்களுடன் கூடிய பித்தளை தடுப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பொற் றாமரைக்குளத்தை மேலும் பொலிவு படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.குளக்கரையை சுற்றியுள்ள சுவர்களை வண்ணமயமாக மாற்றுவதற்காக, ரு.1.60 லட்சம் செலவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை 15நாட்களுக்குள் முடிப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இக்குளம் செவ்வக வடிவில், 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

images 2022 03 27T185914.717 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories