10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி..

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,7.5% இடஒதுக்கீட்டை போல 10.5% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்

10.5% இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு ரத்தானதுக்கு, அதிமுகவின் அவசர கதியே காரணம் எனவும் முதல்வர் சாடினார்.இதனால் உள் ஒதுக்கீடு ரத்தானது அதிமுக.வின் அவசர கதியே காரணம். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது. மூத்த வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது,

அதிமுகவை பொறுத்தவரை அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். சட்டசபையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில், ஏராளமான வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞர்கள் வாதாடவில்லை. போதிய தகவல்களும் அளிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின் போது, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் ஆட்சி மாறிய பின்னர் முழுமையாக செயல்பட வேண்டும். இந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்? இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர். இட ஒதுக்கீட்டு வழக்கில் தோல்வியடைய திமுக அரசு தான் காரணம் . இவ்வாறு அவர் கூறினார்.

images 9 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories