10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி..

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,7.5% இடஒதுக்கீட்டை போல 10.5% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்

10.5% இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு ரத்தானதுக்கு, அதிமுகவின் அவசர கதியே காரணம் எனவும் முதல்வர் சாடினார்.இதனால் உள் ஒதுக்கீடு ரத்தானது அதிமுக.வின் அவசர கதியே காரணம். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது. மூத்த வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது,

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அதிமுகவை பொறுத்தவரை அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். சட்டசபையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில், ஏராளமான வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞர்கள் வாதாடவில்லை. போதிய தகவல்களும் அளிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின் போது, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் ஆட்சி மாறிய பின்னர் முழுமையாக செயல்பட வேண்டும். இந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்? இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர். இட ஒதுக்கீட்டு வழக்கில் தோல்வியடைய திமுக அரசு தான் காரணம் . இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
images 9 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories