இருசக்கர வாகனத்தில் சிக்னலில் நின்றிருந்த பெண்.. வேகமாக வந்த காரால் விபரீதம்!

Mangalore - 2026

மங்களூருவில் வேகமாக வந்த கார் டிவைடரை தாண்டி இருசக்கர வாகனத்தில் இருந்து மீது மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.

கர்நாடக மாநிலம் மங்களூருவின் பல்லால்பாக் பகுதியில் நேற்று வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் டிவைடரை தாண்டி ஸ்கூட்டி மற்றும் இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

ப்ரீத்தி மனோஜ் (47) என்ற பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கார் ஒன்றில் இருந்த அமய் ஜெயதேவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்றவர் மன்னகுடாவைச் சேர்ந்த ஷ்ரவன் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாலையைக் கடப்பதற்காக டிவைடரில் நின்றிருந்த மற்றொரு பெண், சாலையின் மறுபுறத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், கார் வேகமாகச் சென்றதால் உயிர் தப்பினார்.

காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் சராமரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பிஎம்டபியூகார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories