குஞ்சு பொரிக்கும் கழுகு: வைரல் வீடியோ!

Eagle - 2026

இங்கிலாந்தில் வெள்ளை வால் கொண்ட காட்டு கழுகு குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சியை ரகசிய கேமரா படம்பிடித்தது.

பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி (RSPB) அபெர்னாதி மையத்தின் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏப்ரல் 8, வெள்ளிக்கிழமை இரவு 7.43 மணிக்கு குஞ்சு பொரிக்கும் நேரலை காட்சிகளைப் பார்த்தனர்.

பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கூடு கட்டும் இடம் பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டது.

சமீபத்தில், RSPB ஸ்காட்லாந்து ஏப்ரல் 8 ஆம் தேதி 19.43 மணிக்கு கழுகுகள் முதல் முட்டை இட்டு குஞ்சு பொரித்ததை உறுதிப்படுத்தியது.

இரண்டு கழுகுகளும் பனி மற்றும் புயலில் இருந்து குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் காண கிடைக்காதவை. லோச் கார்டன் நேச்சர் சென்டரில் குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

அதை பதிவு செய்த கேமரா, கூட்டில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் ஒரு மர கிளையில் மறைத்து வைக்கப்பட்டது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இங்கிலாந்தில் இது மாதிரியான வீடியோவை பதிவு செய்வது இதுவே முதல் முறை. முன்னதாக, எஸ்டோனியா மற்றும் லாட்வியாவில் குஞ்சு பொரிப்பது வெற்றிகரமாக ஆவணப்படுத்தப்பட்டது.

ஆர்எஸ்பிபி ஸ்காட்லாந்தின் வருகையாளர் அனுபவ மேலாளர் ஃபெர்கஸ் கம்பெர்லேண்ட் கூறியதை மேற்கோள் காட்டி தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்: “கழுகு குஞ்சு பொரிப்பதைப் பார்ப்பது பொதுமக்களுக்கு ஒரு உற்சாகம்.

இந்தப் பறவைகளின் உண்மையான தன்மை மற்றும் ஆளுமையைப் பார்ப்பது மக்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். என் முன்னே இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது’ என அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

கம்பர்லேண்ட் இது குறித்து மேலும் கூறுகையில், ‘இது நம்பமுடியாதது. இத்தகைய சிறப்புமிக்க தருணத்தை காண முடிந்ததை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறோம்.

‘வெள்ளை வால் கொண்ட கழுகு என்பது மிதமான யூரேசியாவில் பரவலாகக் காணப்படும் கடல் கழுகின் மிக முக்கிய இனமாகும்.

இந்த பறவைகள் 1918 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் அழிந்துவிட்டன. இருப்பினும், ஸ்காண்டிநேவிய கழுகு 1975 ஆம் ஆண்டு ஐல் ஆஃப் ரம்மில் மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டது’ என்றார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories