தபால் நிலையங்களில் இரயில் பயணச்சீட்டு: இரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

train 2 - 2026

நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ” மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளால் பிரபலமான இந்த சுற்றுலா தலத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படும்..” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ரயில் பயணிகளுக்கும் நற்செய்தி ஒன்றையும் வெளியிட்டார்.. அதாவது நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார். அதாவது தபால் நிலையங்களில் இனி ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் அலகுகள் அமைக்க ரயில்வே நிதி அளிக்கும். இதன் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். இந்த நோக்கத்திற்காக பைலட் திட்டம் தொடங்கப்படும், “என்று கூறினார்.

மேலும் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள துகாரியாவின் பெயரை பாகேஷ்வர் தாம் என மாற்றுவது குறித்து, மாநில அரசு முன்மொழிவை அனுப்பினால், அதன் பெயர் மாற்றப்படும்.

ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டமும் விரிவுபடுத்தப்பட்டு, நிலையங்கள் மூலம் உள்ளூர் அளவிலான தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 1000 நிலையங்கள் சேர்க்கப்படும், அதில் சதர்பூர் ரயில் நிலையமும் சேர்க்கப்படும். என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories