ஆன்லைன் பரிவர்த்தனை: இதை செய்யாதீர்கள்..!

card - 2026

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம்.

ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க கீழ்க்காணும் சில முறைகளை பின்பற்றுங்கள்:

UPI பின்னை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்த்து விடுங்கள். அரசு நிறுவனம் வங்கி அல்லது ஏதேனும் அறியப்பட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி உங்களது யுபிஐ பின்னை கேட்டால் ஒருபோதும் பகிராதீர்கள்.

வங்கிகளிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ ஒருபோதும் உங்களது பின்னை கேட்க மாட்டார்கள். அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவும் யாராவது உங்களது UPI பின் விவரத்தை கேட்டால் அவர்களுக்கு பகிராதீர்கள். அவ்வாறு கேட்பவர்கள் மோசடி செய்பவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் மூலம் நாம் சில பொருட்களை வாங்கும் போது முன்கூட்டியே பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்துவதுண்டு. இதன் மூலமாகவும் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

எனவே உங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானவர்கள் என்று அறிந்தால் மட்டுமே பரிவர்த்தனையை தொடர வேண்டும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பணம் பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விடுங்கள்.

நீங்கள் நிதி பயன்பாட்டிற்காக அல்லது மற்ற விஷயங்களுக்காகவும் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள்.

அதாவது கூGoogle Play Store, Windows App Store அல்லது Apple App Store போன்ற அதிகாரபூர்வ தளங்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஒவ்வொரு மாதமும் உங்களது யுபிஐ பின்னை மாற்றுவது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு மாற்றுவதன் மூலம் நீங்கள் மோசடி செய்பவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்களில் சந்தேகத்துக்கிடமான ஏதேனும் link அனுப்பப்பட்டால் அதனை கிளிக் செய்யாதீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories