December 6, 2025, 8:13 AM
23.8 C
Chennai

பகுத்தறிவு பன்னாடை பன்றிகளா.. கடவுளை இழிவு படுத்தியவனை சாடிய நித்தியானந்தா!

nithiyanda - 2025

இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்தா தெரித்துள்ளார். நித்தியானந்தா அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யுடியூபில் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நித்தியானந்த அவரை சரமாரியாக திட்டியதோடு வாலை சுருட்டிக்கொண்டு வேலைபார்க்க வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்றும் தெரித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், பகுத்தறிவு பன்னாடைகளா என்று கடும் சொற்களால் பேச்சை தொடங்கினார்.

nathari - 2025

மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள் என்று உவமைப்படுத்தினார். சட்ட ஒழுங்கை சீர்குழைப்பதற்காக மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோத கட்சிகளின் அடிவருடிகள், எலும்பு துண்டுக்கு நக்கும் நாதாரிகள், இந்து மத விரோதிகள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்துமத சொற்பொழிவு ஆற்றி கல்லா கட்டுபவர்களும், சில அரசியல் கட்சிகளும், நடனம் பயின்று நடராஜரை தெய்வமாக வணங்கும் நடனகலைஞர்களும், இப்படி யாரும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நிலையில் கைலாசாவிலிருந்து நித்யானந்தா வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

https://youtube.com/shorts/H11OpFw1Vbw?feature=share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories