பகுத்தறிவு பன்னாடை பன்றிகளா.. கடவுளை இழிவு படுத்தியவனை சாடிய நித்தியானந்தா!

nithiyanda - 2026

இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்தா தெரித்துள்ளார். நித்தியானந்தா அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யுடியூபில் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நித்தியானந்த அவரை சரமாரியாக திட்டியதோடு வாலை சுருட்டிக்கொண்டு வேலைபார்க்க வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்றும் தெரித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், பகுத்தறிவு பன்னாடைகளா என்று கடும் சொற்களால் பேச்சை தொடங்கினார்.

nathari - 2026

மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள் என்று உவமைப்படுத்தினார். சட்ட ஒழுங்கை சீர்குழைப்பதற்காக மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோத கட்சிகளின் அடிவருடிகள், எலும்பு துண்டுக்கு நக்கும் நாதாரிகள், இந்து மத விரோதிகள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்துமத சொற்பொழிவு ஆற்றி கல்லா கட்டுபவர்களும், சில அரசியல் கட்சிகளும், நடனம் பயின்று நடராஜரை தெய்வமாக வணங்கும் நடனகலைஞர்களும், இப்படி யாரும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நிலையில் கைலாசாவிலிருந்து நித்யானந்தா வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

https://youtube.com/shorts/H11OpFw1Vbw?feature=share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories