பகுத்தறிவு பன்னாடை பன்றிகளா.. கடவுளை இழிவு படுத்தியவனை சாடிய நித்தியானந்தா!

nithiyanda - 2026

இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்தா தெரித்துள்ளார். நித்தியானந்தா அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யுடியூபில் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நித்தியானந்த அவரை சரமாரியாக திட்டியதோடு வாலை சுருட்டிக்கொண்டு வேலைபார்க்க வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்றும் தெரித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், பகுத்தறிவு பன்னாடைகளா என்று கடும் சொற்களால் பேச்சை தொடங்கினார்.

nathari - 2026

மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள் என்று உவமைப்படுத்தினார். சட்ட ஒழுங்கை சீர்குழைப்பதற்காக மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோத கட்சிகளின் அடிவருடிகள், எலும்பு துண்டுக்கு நக்கும் நாதாரிகள், இந்து மத விரோதிகள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்துமத சொற்பொழிவு ஆற்றி கல்லா கட்டுபவர்களும், சில அரசியல் கட்சிகளும், நடனம் பயின்று நடராஜரை தெய்வமாக வணங்கும் நடனகலைஞர்களும், இப்படி யாரும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நிலையில் கைலாசாவிலிருந்து நித்யானந்தா வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

https://youtube.com/shorts/H11OpFw1Vbw?feature=share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories