கோவோவேக்ஸ் தடுப்பூசி ரூ. 900-ல் இருந்து ரூ. 225 ஆக விலை குறைப்பு!

vaccine - 2026

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று பெரியவர்களுக்கும் கோவோவேக்ஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது.

இதே போல் 12-17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த மார்ச் 9 அன்று, அவசரகால பயன்பாட்டுக்கு கோவோவேக்ஸை அங்கீகரித்தது.

இந்நிலையில் தனியார் தடுப்பூசி மையங்களில் 12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக CoWIN போர்ட்டலில் அதன் கோவோவாக்ஸ் (Covovax) தடுப்பூசி சேர்க்கப்பட்டது.

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) பரிந்துரையைத் தொடர்ந்து, தடுப்பூசி விருப்பத்தின் ஏற்பாடு திங்களன்று போர்ட்டலில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸின் விலையையும் அதிரடியாக குறைத்துள்ளது..

அதன்படி தடுப்பூசியின் விலை தற்போது 900 ரூபாயில் ரூ.225-ஆக குறைக்கப்பட்டுள்ளது..

சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான இயக்குநர், பிரகாஷ் குமார் சிங், இதுகுறித்து பேசிய போது ” நிறுவனம் ஒவ்வொரு டோஸின் விலையையும் ரூ. 900-ல் இருந்து ரூ. 225 ஆக குறைத்துள்ளது..

இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் சேவைக் கட்டணமாக ரூ.150 வரை வசூலிக்கலாம்.” என்று தெரிவித்தார்…

தற்போது, ​​12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு Biological E’s Corbevax தடுப்பூசி போடப்படுகிறது, அதே நேரத்தில் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக்ஸ் கோவாக்சின் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

தனியார் மையங்களில் ஜிஎஸ்டி உட்பட கோவாக்ஸின் டோஸ் ரூ.386 ஆகவும், கார்பேவாக்ஸ் ரூ.990 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories