குரங்கை சீண்டும் நபர்.. சீரியஸான குரங்கு..! வைரல்!

monkey - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சீண்டலால் கோபம் கொண்ட குரங்கின் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒருவர் மீண்டும் மீண்டும் குரங்குகளை கிண்டல் செய்து கடுப்பேற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது.

கடுப்பின் உச்சிக்கு சென்ற குரங்குகள் ஒன்றாக அந்த நபரைத் தாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அந்த மனிதனின் அதிர்ஷ்டம் என்னவென்றால் கண்ணாடிக்கு இந்தப் பக்கமும் குரங்கும் மறுபுறமும் அவரும் இருக்கிறார்கள்.

நடுவில் கண்ணாடி இருபதால்தான் அவரும் தைரியமாக குரங்குகளை கடுப்பேற்றினார் என்பது மற்றொரு விஷயம்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கண்ணாடி தடுப்பு வழியாக, ஒருவர் குரங்குகளை தொடர்ந்து கேலி செய்வதை காணமுடிகிறது.

குரங்குகளும் வெகு நேரம் அமைதியாக இருக்கின்றன. அவர் ஒரு காகிதத்தை ஓட்டை மூலம் குரங்குகளை நோக்கி உள்ளே நுழைக்கிறார். குரங்கு அதை பிடிக்க வரும்போது பின்னுக்கு இழுத்து விடுகிறார்.

சிறிது நேரம் காகிதத்தை பிடிக்க முயற்சிக்கும் குரங்கு, பின்னர் கோபத்தின் எல்லையைத் தாண்டி, கடுப்பாகி அந்த நபர் மீது பாய முயற்சிக்கிறது.

அங்கு இருக்கும் இரு குரங்குகளும் அவர் மீது பாய முயற்சிக்கின்றன. ஆனால் குரங்குகளுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கண்ணாடி சுவர் இருப்பது தெரியாது.

இங்கு கண்ணாடி இல்லாவிட்டால், குரங்குகள் அந்த நபருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். கண்ணாடி இருந்ததால், அந்த நபர் தப்பினார். ஆனால், கண்ணாடி இல்லாமல் இருந்திருந்தால், அந்த நபர் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை குரங்குகளுடன் விளையாடி இருக்கமாட்டார்.

மனிதனுக்கும் குரங்குகளும் இடையிலான கியூட் சண்டையின் இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு வருகிறார்கள். பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோ earth.brains என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 5.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories