வெடிப்பொருட்களுடன் கைதான நால்வர்.. பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் தொடர்பு..!

- 2026

ஹரியானாவில் அதிக அளவிலான வெடிபொருட்களை கொண்டு சென்ற நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டநிலையில், அவர்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில், பஞ்சாப், ஹரியானா காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, பஸ்தாரா சுங்கச் சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

நாட்டுத் துப்பாக்கிகள், 3 இரும்பு கண்டெய்னர்களில் வெடிபொருட்கள், 31 வெடிமருந்துகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிக பணத்துடன் காரில் இருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் ஆகிய இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் பதுங்கி உள்ள ஹர்வீந்தர் சிங் என்ற தீவிரவாதியுடன் இவர்கள் 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு ட்ரோன் மூலம் வெடிபொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் அவற்றை தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் கொண்டுசேர்க்க பாகிஸ்தான் தீவிரவாதி கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

hariyana - 2026

முன்னதாக மகாராஷ்ட்ரா மாநிலம் நாந்தேடு என்ற இடத்திற்கு வெடிபொருட்களைக் கொண்டு சேர்த்ததும் தெரியவந்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்ற ஐயம் வலுவடைந்துள்ள நிலையில், பிடிபட்ட நான்குபேரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப்பிறகே முழு விவரம் தெரியவரும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories