ஆதார் அட்டை விபரம்.. எத்தனை முறை மாற்றலாம்..?

aadhar - 2026

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆதார் அட்டையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்த அந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதனை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை முழுவதுமாக நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

முதலில் உள்ள டெமோகிராபிக் தகவலில் நமது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் உறவுமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

அடுத்ததாக உள்ள பயோ-மெட்ரிக் தகவல்களை ஐரிஸ்,விரல்ரேகை பதிவு மற்றும் முக அடையாள போட்டோ உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். ஆதாரில் இடம்பெற்றுள்ள தகவல்களும் நம்மிடம் உள்ள இதர ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபட்டு இருந்தால் பல்வேறு சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே தவறுகளை திருத்தி தகவல்களை சரியானதாக வைத்துக் கொள்வது நல்லது.

எத்தனை முறை ஆதார் விவரங்களை திருத்த முடியும்?

பெயர் மாற்றம்:
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை இரண்டு முறை மாற்றம் செய்யலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

பாலின மாற்றம்:
நீங்கள் எந்த பால் இனத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

பிறந்த தேதி மாற்றம்:
உங்களின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்

முகவரி மாற்றம்:
உங்களுடைய முகவரியை மாற்றுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் முகவரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்:
உங்களின் ஆதார் தகவல்களை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். இருந்தாலும் அதனை செய்வதற்கு உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதேசமயம் ஆதார் அட்டை எடுக்கும் போது அல்லது இறுதியாக நீங்கள் அப்டேட் செய்தபோது எந்த மொபைல் எண் இருந்தது என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories