ஆதார் அட்டை விபரம்.. எத்தனை முறை மாற்றலாம்..?

aadhar - 2026

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆதார் அட்டையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்த அந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதனை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை முழுவதுமாக நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

முதலில் உள்ள டெமோகிராபிக் தகவலில் நமது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் உறவுமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

அடுத்ததாக உள்ள பயோ-மெட்ரிக் தகவல்களை ஐரிஸ்,விரல்ரேகை பதிவு மற்றும் முக அடையாள போட்டோ உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். ஆதாரில் இடம்பெற்றுள்ள தகவல்களும் நம்மிடம் உள்ள இதர ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபட்டு இருந்தால் பல்வேறு சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே தவறுகளை திருத்தி தகவல்களை சரியானதாக வைத்துக் கொள்வது நல்லது.

எத்தனை முறை ஆதார் விவரங்களை திருத்த முடியும்?

பெயர் மாற்றம்:
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை இரண்டு முறை மாற்றம் செய்யலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

பாலின மாற்றம்:
நீங்கள் எந்த பால் இனத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

பிறந்த தேதி மாற்றம்:
உங்களின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்

முகவரி மாற்றம்:
உங்களுடைய முகவரியை மாற்றுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் முகவரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்:
உங்களின் ஆதார் தகவல்களை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். இருந்தாலும் அதனை செய்வதற்கு உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதேசமயம் ஆதார் அட்டை எடுக்கும் போது அல்லது இறுதியாக நீங்கள் அப்டேட் செய்தபோது எந்த மொபைல் எண் இருந்தது என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories