தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

mahesh Babu - 2026

தனது அப்பாவின் பயோபிக்கில் தான் நடிக்க மாட்டேன் என்றும், அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க தான் தயாராக உள்ளதாகவும் மகேஷ் பாபு சொல்லி உள்ளார்.

தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரொமான்டிக் காமெடி தில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்காரு வாரி பாட்டா படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மகேஷ் பாபு, பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.

அப்படி பேட்டி ஒன்றில் மகேஷ் பாபுவிடம், உங்கள் அப்பாவின் வாழ்க்கை பயோபிக்காக எடுக்கப்பட்டால் அதில் நீங்க நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா, தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். மகேஷ்பாபும் அவரும் இணைந்து சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

மகேஷ்பாபுவின் சில படங்களில் அவரது அப்பாவின் ரெஃபரன்ஸ் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். கிருஷ்ணா நடித்த அல்லூரி சீத்தாராமராஜு படத்தின் ரெஃபரன்ஸ் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கிவாரு படத்தில் பார்க்க முடியும்.

இதனால் அவர் அப்பாவின் பயோபிக்கிலும் மகேஷ்பாபு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹீரோவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதனால் மகேஷ் பாபு இதில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் நடிக்க மகேஷ் பாபு நோ சொல்லி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று மகேஷ்பாபுவிடமே விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்னை பொறுத்தவரை எனக்கு என் அப்பா தெய்வம் மாதிரி.

அதனால் அவரின் பயோபிக்கில் நான் நடிக்க போறதில்லை. அதில் நடிப்பதை விட அதை தயாரிக்கவே நான் மிகவும் விரும்புகிறேன். சரியான திரைக்கதையாக அமைக்கப்பட்டால் அந்த படத்தை நானே தயாரிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories