பிடிக்கலைன்னா போய்க்கிட்டே இரு.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்!

Netflix game - 2026

கன்டென்ட் பிடிக்கவில்லை என்றால் ஊழியர்கள் தாராளமாக வேலையை விட்டு வெளியேறலாம்” என ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப் படங்கள், திரைப்படங்கள் போன்ற கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

கடந்த 1997 முதல் இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டு முறையானது தடாலடியாக உள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வழிகாட்டு முறைகளை மாற்றியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். நிறுவனம் வழங்கும் கன்டென்ட் ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதையொட்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கன்டென்ட்டை விரும்பாத ஊழியர்கள் தாராளமாக வேலையை விட்டு வெளியேறலாம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுடன் 18 மாதங்கள் பேசி, விவாதித்த பிறகே நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

அதே நேரத்தில் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் தங்கள் தளத்தில் புதிய அம்சங்களை கொண்டு வரும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அறிவித்திருந்தது போல பயனர்கள் தங்களது பாஸ்வேர்டை அடுத்தவர்களுக்கு பகிர்வதை தடுக்கும் நோக்கில் அதற்கான பணிகளையும் நெட்ஃப்ளிக்ஸ் மேற்கொண்டு வருகிறதாம்.

மறுபக்கம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மலிவு விலையில் சந்தா கட்டணத்தை அறிமுகம் செய்வது தொடர்பான பணிகளும் நடந்து வருகிறதாம். இதில் விளம்பரங்களுக்கு சப்போர்ட் இருக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories