வாட்ஸ்அப் ஹேக்கர்கள்.. புதிய உத்தி.. எச்சரிக்கை..!

Hacker - 2026

வாட்ஸ்அப் ஹேக் செய்பவர்கள் தங்கள் முறைகளையும் அப்டேட் செய்து வருகிறார்கள். இவர்களின் புதிய ஹேக் செய்யும் உத்தியைப் பற்றி cloudsek.com இணைய நிறுவனர் ராகுல் சசி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

ஹேக்கர் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அழைத்து ஏதோ ஒரு ஆப்பர் அல்லது பரிசு என்கிற பெயரில் ஆசை காட்டி அவர்களை பின்வரும் இந்த எண்களுக்கு அழைக்க வைக்கிறார்கள். *67<10 இலக்க தொலைபேசி எண்>, 405<10 இலக்க தொலைபேசி எண்> பயனர்கள் ஹேக்கர்கள் சொல்வது போல இந்த எண்களுக்கு அழைத்தால் அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ்அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். எப்படி சாத்தியமாகிறது இது.

மேலே சொன்ன இரு எண்கள் ஜியோ மற்றும் ஏர்டெல்லில் “கால் பார்வேர்டிங்” வசதிக்கான கோரிக்கை விடுக்கும் எண்கள். இந்த கால் பார்வேர்டிங் வசதி உங்களுக்கு வருகிற அழைப்புகளை நீங்கள் பிஸியாக இருக்கும்போது கொடுக்கப்பட்ட எண்ணுக்கு திருப்பி அனுப்பும்.

வாட்ஸ்அப் செயலியைப் புதிதாக நீங்கள் ஒரு மொபைலில் ஓபன் செய்யும் போது OTP கேட்கும். இந்த OTP-ஐ குறுஞ்செய்தி வழியாகவோ போன் அழைப்பின் வழியாகவோ பெற முடியும்.

உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பின்னால் இந்த வேலைகள் நடந்துவிடும். அதன் பிறகு முழு கட்டுப்பாடும் ஹேக்கர்களுக்குச் சென்றுவிடும்.

இந்த ஹேக்கை உலகம் முழுவதும் செய்ய முடியும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கிருக்கும் மொபைல் நிறுவனங்கள் இதுபோல `கால் பார்வேர்ட்’ வசதிக்கான நம்பர் வைத்திருப்பார்கள். கவனமாக இருப்பது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories