ஆசியாவில் மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா யானை மரணம் ‌.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா என்ற யானை, உடல்நலக்குறைவால் கர்நாடகாவில் இன்று உயிரிழந்தது.

ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய யானைகளில் ஒன்றாக கருதப்படும் போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக, கபினி வனப்பகுதியில் உடல்நலக்குறைவோடு சுற்றி திரிந்த சுமார் 86 வயதுடைய போகேஷ்வரா யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

730239 elepnant33 - 2026
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img