உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

newproject 2022 04 19t144644 546 1650360058 - 2026

திருச்சியில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோயில் உறையூரில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த கோயிலில், அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டு சுவர் உள்ளது. வானமே மேற்கூரையாக கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடர்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களை காத்து வருவதாக ஐதீகம்.

இக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. அர்த்தமண்டபத்தில் வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. கோயில் பிரகாரங்கள், கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவு படுத்தப்பட்டுள்ளது. புதிய கருங்கல் அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்களை கலைநயத்துடன் புதுப்பித்தல், அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள் பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது.

2ஆம் தேதி அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் தொடங்கின. 3ஆம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. ஜூலை 4ஆம் தேதி நான்காம் கால யாக பூஜையும், ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 5ஆம் தேதி ஆறாம் கால யாக பூஜையும், ஏழாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 6ஆம் தேதி அதிகாலை எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது.

kumbabheshekam vekkaliamman - 2026

பின்னர், சிறப்பு பூஜைகளுடன் காலை 6.45 மணிக்கு விமானங்கள், கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜைள் மாலையில் வெக்காளியம்மன் வீதி உலா நடைபெற்றது.

WhatsApp Image 2022 07 06 at 8.55 .53 AM - 2026

இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories