தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

KANIMOZHI_MP தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்….. மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில்… தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி எம்.பி, தமிழகத்துக்குத் தேவையான  ரயில்வே திட்டங்கள் பற்றி விரிவான ஒரு கோரிக்கை மனுவை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த மனுவில் தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்கள் பற்றியும், ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றியும் பட்டியலிட்டுக்  குறிப்பிட்டிருக்கிறார். வரும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை செலுத்துமாறும் ரயில்வே அமைச்சரை அவர்  கேட்டுக் கொண்டிருக்கிறார். ரயில்வே அமைச்சருக்கு கனிமொழி அனுப்பியிருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்…. நீட்டிக்கப்பட வேண்டிய ரயில்கள்!

  • லோகமான்ய திலக்-எர்ணாகுளம் வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படவேண்டும்

  • சென்னை- மதுரை துரந்தோ ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாகதிருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படவேண்டும்
  • சென்னை- மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவேண்டும்

  • மங்களூர் -திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படவேண்டும்

*  திருச்சிராப்பள்ளி-ஹௌரா வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படவேண்டும் *  மதுரை- டேராடூன்/சண்டிகர் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ஒருமுறை கன்னியாகுமரி வரையிலும் ஒருமுறை ராமேஸ்வரம் வரையிலும் நீட்டிக்கப்படவேண்டும் அதிகப்படுத்தவேண்டிய சேவைகள்

  • கன்னியாகுமரி-நிசாமுதீன் வாரமிருமுறை திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்படவேண்டும்
  • கன்னியாகுமரி-புதுச்சேரி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில் தினந்தோறும் இயக்கப்படவேண்டும்

  • புதிய ரயில் சேவைகள்

    • சென்னை எழும்பூர் – மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்படவேண்டும்
  • கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்படவேண்டும்

  • சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே தினசரி அதிவிரைவு ரயில் இயக்கப்படவேண்டும்

  • கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து  திருநெல்வேலி, திருச்சி வழியாக வேளாங்கன்னி&காரைக்காலுக்கு தினசரி ரயில் இயக்கப்படவேண்டும்

  • நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிவிரைவு தினசரி ரயில் துவங்கப்படவேண்டும்

  • தமிழக ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் *  246 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை – கன்னியாகுமரி இருவழிப்பாதை ரயில் திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளிக்கவேண்டும்

    • 462 கிலோ மீட்டர் தூரமுள்ள காரைக்குடி -ராமநாதபுரம் – தூத்துக்குடி -கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை ரயில் திட்டத்துக்கு விரைந்து அனுமதி அளித்திடவேண்டும்

    • திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் புதிய ரயில் இன்ஜின் தொழிற்சாலை தொடங்கப்படவேண்டும்

    • ஆகிய கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி முன் வைத்திருக்கிறார்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Hot this week

    சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

    சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

    இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

    இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

    பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

    பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

    இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

    பிஜேபி., உள்ள வந்துடும்!

    இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

    Topics

    சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

    சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

    இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

    இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

    பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

    பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

    இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

    பிஜேபி., உள்ள வந்துடும்!

    இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

    மெட்ரோ அரசியல்!

    மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

    பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

    ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

    அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

    Entertainment News

    Popular Categories