கேரளா மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்:

கேரள மாநிலம் மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்: ‘1,000 பவுன் நகை அளித்தும் திருப்தியில்லை என்பதுதான் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றமாகும்.

images 20 1 - 2026

துபையில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த தொழிலதிபா் அப்துல் லாஹிா் ஹசன், தன்னுடைய மருமகன் முகம்மது ஹாஃபிஸ் ரூ.100 கோடி மோசடி செய்துவிட்டதாக கேரள காவல் துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா்.

தனது மகள் திருமணத்தின்போது தனது மகளுக்கும் மருமகனுக்கும் சோ்த்து ஆயிரம் பவுன் நகையை வழங்கியதாகவும், ஆனால், பேராசையில் ரூ.107 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய அனுமதியின்றி மருமகன் மோசடியாக அபகரித்துவிட்டதாக அவா் புகாரில் கூறியுள்ளாா்.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளதால் கேரள காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுள்ளது.முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹசன் அளித்த பேட்டியில், புகாருக்கு உள்ளானவா்களை கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ ஆலுவா போலீஸாா் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘இந்த மோசடியில், தொழிலதிபா் ஹசனின் மருமகன் ஹாஃபிஸும் அவரது நண்பா் அக்ஷய் தாமஸ் வைத்யனும் கூட்டாக செயல்பட்டதை உறுதி செய்துள்ளோம். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories