சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசிக்க 1.04 லட்சம் பேர் முன்பதிவு..

FB IMG 1670286098035 1 - 2026

சபரிமலை தரிசனத்திற்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம்பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசனம் செய்ய 1.04 லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர் .சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 12-ந்தேதி 1 லட்சத்து 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

மண்டல, மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதன் முறையாக நாளை (வெள்ளிக்கிழமை) 1 லட்சத்து 4 ஆயிரத்து 200 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். அதேபோல் வருகிற 12-ந்தேதி 1 லட்சத்து 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 93 ஆயிரம் பக்தர்களும், 10-ந்தேதி 90 ஆயிரம் பக்தர்களும், 11-ந்தேதி 59 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு இதுவரை முன்பதிவு செய்து உள்ளனர்.

உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருவதால் இந்த நாட்களில் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3-ம் கட்டமாக 1335 போலீசார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம்பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

1803514 sabarimaal - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories