ராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல்..

IMG 20230120 WA0078 - 2026

இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு இன்று சீல் வைத்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு ஆலையில் ஆய்வு இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகள் சீல் வைப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பட்டாசு ஆலைகள் குறித்து கணக்கெடுத்து உரிய அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய பட்டாசு ஆலைகள் விதி மீறல்களில் ஈடுபடக் கூடிய பட்டாசு ஆலைகளை கணக்கெடுக்க வருவாய் துறையினர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பேரில் இராஜபாளையத்தில் முடங்கியார் சாலையில் உள்ள சம்மந்தபுரம் கிராமத்திற்கு உட்பட்ட சிவசக்தி ஃபயர் ஒர்க்ஸ் மற்றும் எம் பி கே புதுப்பட்டி அருகே கொத்தங்குளம் கிராமத்திற்கு உட்பட்ட ஜெயலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் இரண்டிலும் இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் .மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இரண்டு பட்டா சாலைகளிலும் அரசு உத்தரவை மீறி விதிமுறைகளில்
ஈடுபட்ட வந்தது.

நேற்று சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிகு விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் பலியாகி 17 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் செயல்படாமல் இருந்த நிலையில் இராஜபாளையத்தில் இரண்டு ஆலைகள்லும் தொழிலாளர்களை வைத்து பட்டாசு தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்த நிலையில் ஆய்வு செய்து இரண்டு பட்டாசு ஆலைக்கும் சீல் வைத்தனர்.

IMG 20230120 WA0077 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories