December 6, 2025, 5:13 PM
29.4 C
Chennai

அண்ணாமலை பாதுகாப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம்: பாஜக., கண்டனம்!

annamalai namakkal1 - 2025

பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை பாதுகாப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனம் கண்டனத்துக்குரியது என்று, பாஜக., விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை…

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு கொங்கு குலாலர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஸ்ரீவள்ளியம்மன் நம்பியண்ணன் கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பொங்கல்விழாவிற்கு கோவில் கமிட்டியின் அழைப்பையேற்று வருகைபுரிந்த மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பாதையில் போக்குவரத்தை சரிசெய்யாமல் திட்டமிட்டே மெத்தனம் காட்டி Zபிரிவு பாதுகாப்பிலுள்ள தலைவரை இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதப்படுத்தி கொங்கு குலாலர் விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்க முற்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

annamalai namakkal2 - 2025

மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வருகைபுரிய வேண்டிய தலைவர் மதியம் 2 மணி வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்க, பாஜக விவசாய அணி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தும்,போக்குவரத்தை சரிசெய்யக்கோரியபோது தங்களால் இயலாது என்று கைவிரித்தார்கள்.பின்னர் கோவில் கமிட்டி நிர்வாகிகள்,பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நடைபயணமாகச் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த மாநில தலைவரிடம் நிலைமையை விளக்கிய பின்னர் 2கி,மீ நடந்தே வந்து பொங்கல்விழாவில் கலந்துகொண்டார்.வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தார்கள்.ஆனால் காவல்துறை Zபிரிவு பாதுகாப்பிலுள்ள தலைவருக்கு உரிய போக்குவரத்தை சரிசெய்ய தவறிவிட்டது.

annamalai namakkal4 - 2025

அதேசமயம் அதன் அருகில் வருகைபுரிந்த அமைச்சர் உதயநிதிக்கு அளவற்ற போலீசை குவித்து,போக்குவரத்தை சீர்செய்து மக்களை சாலைஓரமாக நிற்கவைத்து அமைச்சர் உதயநிதிக்கு கூட்டம் சேர்த்தது காவல்துறை.ஆனால் 16 ஆண்டுகளுக்குப்பிறகு 5 இலட்சத்திற்கு மேற்பட்ட கொங்கு குலாலர் மக்கள் கூடிய பொங்கல்விழாவிற்கு வருகைபுரிந்த மக்களை போக்குவரத்தில் சிக்கி அவர்கள் குலதெய்வத்தைக்கூட வழிபட முடியாமல் திண்டாடவிட்டது காவல்துறை.

காவல்துறையின் திட்டமிட்ட மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது. இப்பாதுகாப்பு குறைபாடு குறித்து முழுமையான தகவலை பாஜக தரப்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories