December 8, 2025, 4:11 AM
22.9 C
Chennai

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்..

images 60 - 2025
#image_title
  • இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை, முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
  • இந்த ஆண்டு மே 7-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11.8 லட்சம் பேர் மாணவிகள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் கூடுதலாகும். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2.7 லட்சம் பேரும் மற்றும் ராஜஸ்தான் , தமிழ்நாடு, கர்நாடக, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த 2020-ம் ஆண்டை விட தற்போது 11.5 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். ஓ.பி.சி. பிரிவில் 8.9 லட்சம் பேரும், எஸ்.சி. பிரிவில் 3 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவில் 1.3 லட்சம் பேரும், பொது பிரிவில் 6 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காரணம் காட்டி சமூக ஆர்வலர்கள் பலர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும் என்று அரசு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories