ராஜபாளையத்தில்காதல் ஜோடி தற்கொலை முயற்சி

IMG 20230420 WA0096 - 2026
#image_title

ராஜபாளையத்தில் காதல் திருமணம் செய்து 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதிய சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் விஜய் வயது 23 இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த பரமசிவன் மகள் கலையரசி வயது 19. கலையரசி வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து செல்லும் பொழுது விஜய்க்கும் கலையரசிக்கும்காதல் மலர்ந்துள்ளது கலையரசி பள்ளியில் படித்த காலத்திலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை காதலித்து வந்துள்ளார் அப்போதே பெண் வீட்டு (கலையரசி) தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது அவ்வப்போது கலையரசி திட்டி கண்டித்து வைத்துள்ளனர் .

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஜயும் கலையரசியும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று கோவிலில் திருமணம் செய்துள்ளனர் கலையரசியின் உறவினர்கள் மற்றும் இராஜபாளையத்தில் உள்ள கலையரசியின் பாட்டி விஜயின் வீட்டிற்கு சென்று எங்கள் மகளை உன் மகன் கூட்டிச் சென்று விட்டான் அவளை ஒப்படைக்க வேண்டும் என சண்டையிட்டுள்ளனர்.

அவளை ஒப்படைக்கவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது அதே நேரத்தில் பெண்ணின் உறவினர்கள் விஜயின் விட்டாரிடம் நண்பர்களை வைத்து மிரட்டதாகவும் கூறப்படுகிறது இதற்கிடையில் இருவரும் திருமணம் செய்து இராஜபாளையம் வந்த பொழுது கலையரசியின் அப்பா மற்றும் பாட்டி உறவினர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர் மீண்டும் இருவரும் ஊரை விட்டு வெளியே சென்றுள்ளனர் .

இந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தங்களால் சேர்ந்து வாழ முடியாது எங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறை கடிதம் எழுதிவைத்துவிட்டு இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் . உடனடியாக உறவினர்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை சேர்ந்தனர் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டதால் காதல் திருமணம் செய்த 15 தினங்களில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories