விருதுநகர் அரசு மருத்துவமனையில்கைதிகளை வெட்டிய கூலிப்படையினர் இருவர் கைது..

IMG 20230421 WA0082 - 2026
#image_title

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை வெட்டிய வழக்கில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திண்டுக்கல் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக,
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை வெட்டிய வழக்கில்

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சரவணன்(29),தங்கமலை(27) ஆகிய கூலிப்படையைச் சேர்ந்த இருவரை விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMG 20230421 WA0083 - 2026
#image_title

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மாதம் 2-ம் தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், விக்னேஷ் இருவரும் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.
இவர்களை கொலை செய்யும் நோக்கில் செவ்வாயன்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகளை வெட்டினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிலம்பரசன் மற்றும் அழகுராஜா இருவரையும் காப்பாற்றினர்.
இது குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு
கைதிகளை வெட்டியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கினர்.

இந்நிலையில் மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் சரவணன்(29),தங்கமலை(27) ஆகிய இருவரை விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories