ரூ.80 கோடி செலவுள்ள கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்! திட்ட மதிப்பீட்டில் குழப்பமாம்!

pen memorial for karunanidhi - 2026

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று திமுக., அரசு அறிவித்தது. தற்போது நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டும் பணி தற்போது 39 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இந்த நினைவிடம் வரும் ஆக. 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ரூ. 80 லட்சம் செலவில் கருணாநிதி அருங்காட்சியம் அமையவுள்ளதாம். இதற்கான வேலை நடந்து வரும் நிலையில், பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் நினைவிடத் திறப்புக்குப் பிறகும் பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பேனா சினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து இந்தப் பகுதிக்குச் செல்வதற்காக 360 மீட்டர் நீளத்துக்கு பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இதை நேரடியாக பொதுப்பணித்துறையே மேற்கொள்வதா அல்லது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories