கோயில்களில் திருமணத் திட்டம் அரசியல் லாபமா? திருக்கோயில் நிதியை அழிக்கும் திட்டமா?

hindumunnani - 2026

கோவில்களில் திருமணத் திட்டம் அரசியல் லாபமா? திருக்கோவில் நிதியை அழிக்கும் திட்டமா? இன்று இந்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கை…

திருக்கோவில்களில் திருமண திட்டம் என்பது உண்மையில் ஏழை எளிய குடும்பத்திற்கு நன்மை

ஆரம்பித்த போதே இது அரசியல் நோக்கம் கொண்டது என பேசப்பட்டது. இது குறித்து தற்போது செய்தி குறிப்பு வெளிப்பட்டுள்ளது. திருமண திட்டத்திற்கு நன்கொடையாளர் கிடைக்கவில்லை என்றால் கோவில் நிதியில் இருந்து செலவு செய்யலாம்.

கோவில் கும்பாபிஷேகத்திற்குகூட கோவில் நிதி பயன்படுத்தாத நிலை போய் கோவில் வழிபாட்டிற்கு சம்பந்தமில்லாத பணிக்கு கோவில் நிதியை பயன்படுத்துவது என்பது எந்த வகையில் ஏற்புடையது?

உயர்நீதிமன்றம் எத்தனை முறை கோவில் நிதி கோவில் வழிபாட்டிற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று கூறினாலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதனை மதிப்பதில்லை.

நன்கொடையாளர்கள் கிடைக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ. தொகுதி நல நிதியில் இருந்து செலவு செய்யட்டும். மேலும் தங்கம் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப வாங்கலாம் என்பது மோசடிக்கு துணைபோகும்.

பதிவு திருமணம் செய்வதற்கு 15நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது விதி. அரசியல்வாதிகள் நடத்துகின்ற இலவச திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கிறோம். எத்தனை முறைகேடுகளை பார்க்கிறோம்.

எனவே திருக்கோவிலில் நிகழ்த்தப்படும் திருமணங்களுக்கு அதேபோல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். முன் அறிவிப்பு செய்து தகுதியானவர்கள் பயனடைய வேண்டும் என்ற தெளிவோடு செயல்படுத்த வேண்டும்.

அரசியலுக்காக கோவில் நிதியை அழிக்கும் சிந்தனையை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories