நாளை ஆடி அமாவாசை பிதுர்களுக்கு தர்ப்பணம்: மதுரையில் நடைபெறும் இடங்கள்!

amavasai pitru tharpanam - 2026

ஆடி அமாவாசை முன்னிட்டு, ஆக.16-ம் தேதி புதன்கிழமை, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. ஆடி மற்றும் தை புரட்டாசி மாத அமாவாசை முன்னிட்டு, பிதுர்களுக்கு, பொதுக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி, நாளை புதன்கிழமை ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் வைகை ஆற்றங்கரை மற்றும் கோவில்களில் தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், பல நன்மைகள் கிட்டும் என நம்பிக்கையாகும். மேலும், ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதின் மூலம் இன்னல்கள் விலகி சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும் என்பது மக்களுடைய நம்பிக்கையாகும். அன்றைய தினம் வீடுகளில் காக்கைக்கு, அன்னமிட்டு சிவன் மட்டும் பெருமாளுக்கு விளக்கேற்றினால், பல சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தானங்களான காய்கறி தானம், வஸ்தர தானங்கள் ஆகியவை செய்வதன் மூலமும் சாபங்கள் விலகும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

மதுரை நகரில் அண்ணா நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வைகை விநாயகர் ஆலயத்திலும் ,மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்திலும், அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.

வருகின்ற 16. 8. 23. புதன்கிழமை ,ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் கோயில்களில் தர்ப்பணம் நடைபெறுகிறது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகைவனை ஆலயத்தில் காலை 7:15 மணி முதல் 8 15 மணி வரையிலும், மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6. 15 மணி முதல் 7 15 மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும். தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளுப்பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் 2 ,

தர்ப்பணம் செய்ய தாம்பாளம் ஒன்று, டம்ளர் ஒன்று கொண்டு வர வேண்டும். ஆங்காங்கே ,கோயில் வாசல்களில் புஷ்பம் மற்றும் விளக்கு விற்பனை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 99 428 400 69 மற்றும் 87 60 919188 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories