வாய் கூசாமல் பொய் சொல்லும் முதல்வர்: பாஜக., கண்டனம்!

stalin udhayanidhi - 2026

முதல்வர் வாய் கூசாமல் பொய் சொல்வதா ? என்று தமிழக பாஜக., மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை”

விளையாட்டு துறை அமைச்சகத்தை கவனித்து வரும் நடிகர் உதயநிதி பேசியதை, அவர்கள் கூட்டணி கட்சிகளே கடுமையாக கண்டித்து கொண்டு இருக்கும் போது , ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியை கண்டித்து அறிக்கை விடுகிறார் !

அரசியல் சார்ந்த கண்டனங்கள் ஒரு புறம் இருந்தாலும் , போகிற போக்கில் வாய் கூசாமல் ஒரு சரித்திரப் பொய்யை கூறி இருக்கிறார் ஸ்டாலின் !

இந்தியாவிலேயே முதல் முதலாக திமுக தான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது என்றும், சனாதனம் அதை கொடுக்க மறுத்தது என்றும் கூறி உள்ளார் !

ஸ்டாலினுக்கு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தவரை நிச்சயம் மாற்ற வேண்டும் ! ஏற்கனவே சுதந்திர தினத்தை தவறாக எழுதி கொடுத்தது போல , இப்போதும் தப்பு தப்பாக எழுதி கொடுத்து உள்ளார் !

காரணம் , இந்தியாவில் முதல் முதலில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் இயற்றியது ஆந்திர பிரதேசம் !

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

காங்கிரசை எதிர்த்து கட்சி உருவாக்கிய NTR அவர்கள்… அதாவது வெளிப்படையாக காவி உடை உடுத்தி சனாதன தர்மத்தின் பக்கம் நின்ற தேசியவாதியான என். டி .ஆர், அவர்கள் 1986 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்கும் சட்டத்தை இயற்றினார் !

அதை அப்படியே வரிக்கு வரி மாறாமல் ஆந்திரா என்று இருக்கும் இடத்தில தமிழ்நாடு என்று மட்டும்

இப்போது மோடி திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசின் திட்டங்கள் போல காண்பிப்பது போல அப்போதும் மாநிலத்தின் பெயரை மட்டும் மாற்றி 13 ஆண்டு கழித்து 1989ம் ஆண்டு கொண்டு வந்தது திமுக

ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் திமுகவிற்கு இன்று நேற்று வந்த பழக்கம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது !

கண்டனம் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வரலாற்றை அவர்களின் இஷ்டத்திற்கு திரிப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories