செங்கோட்டை – நெல்லை ரயில், மின்சார லோகோ இயக்கம்!

electric loco sengottai - 2026
#image_title

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அறிவித்தபடி ரயில் மின்சார லோகோவில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அக்.18 புதன் இன்று காலை 06.45 க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட செங்கோட்டை – திருநெல்வேலி ரயில் முதன்முதலாக WAP7 மின்சார லோக்கோவால், மின்மயமாக்கப்பட்ட செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் – அம்பாசமுத்திரம் – கல்லிடைக்குறிச்சி – சேர்மாதேவி – திருநெல்வேலி ரயில் பாதையில் இயக்கப்பட்டது.

லோக்கோ பைலட் சிவகுமார், உதவி லோக்கோ பைலட் விஷ்ணு B ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செயலர் கே.எச்.கிருஷ்ண, பி.ஆர்.ஓ., ராமன் ஆகியோர் கலந்து கொண்டு, சங்கத்தின் சார்பில் WAP 7 லோக்கோவுக்கு மலர் மாலைகளால் அலங்கரித்தனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள், லோக்கோ பைலட்டுகள், பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கேக் வழங்கப்பட்டது.

இந்த மின்சார ரயில் பாதை கனவை சாத்தியமாக்கிய, இந்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட அதிகாரிகள், ரயில்வே தொழிற் சங்க தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

வீடியோ செய்தி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories