போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சம்!

madurai vadiaptti rto office - 2026

சோழவந்தான்: மதுரை, சோழவந்தான் பகுதிகளில் போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சத்துடனும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒரு வித மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக , குருவித்துறை, மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்தும் தினசரி காலையில் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், இன்று காலை எட்டு முப்பது மணி அளவில், குருவித்துறையில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் 12 38 என்ற எண் கொண்ட93ம்நம்பர் பேருந்து சென்றது. இதில், பேருந்தின் உள்ளே,
மது போதையில் இளைஞர் ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகாத வார்த்தைகளால் பேசியும், பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறிப்பாக பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சென்றுள்ளார்.

இதன் காரணமாக சோழவந்தான் வேப்பமர ஸ்டாப்பில் சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி விட முற்பட்டனர் . ஆனால் ,அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, விவேகானந்த கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதனால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் ஆகியோர் நிம்மதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: காலையிலேயே மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி சீட்டில் உட்கார்ந்து கொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

ஆகையால், ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணித்து இது போன்ற போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories