February 21, 2026, 4:18 PM
30.4 C
Chennai

போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சம்!

madurai vadiaptti rto office - 2026

சோழவந்தான்: மதுரை, சோழவந்தான் பகுதிகளில் போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சத்துடனும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒரு வித மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக , குருவித்துறை, மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்தும் தினசரி காலையில் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், இன்று காலை எட்டு முப்பது மணி அளவில், குருவித்துறையில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் 12 38 என்ற எண் கொண்ட93ம்நம்பர் பேருந்து சென்றது. இதில், பேருந்தின் உள்ளே,
மது போதையில் இளைஞர் ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகாத வார்த்தைகளால் பேசியும், பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறிப்பாக பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சென்றுள்ளார்.

இதன் காரணமாக சோழவந்தான் வேப்பமர ஸ்டாப்பில் சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி விட முற்பட்டனர் . ஆனால் ,அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, விவேகானந்த கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதனால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் ஆகியோர் நிம்மதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: காலையிலேயே மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி சீட்டில் உட்கார்ந்து கொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

ஆகையால், ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணித்து இது போன்ற போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories