குக்கர் சின்னம் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு

Published:

புது தில்லி:

டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை இன்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று காலை வழங்குகிறது.

அதிமுக.,வில் இருந்து ஓரங்கட்டப் பட்ட டிடிவி தினகரன், கட்சிச் சின்னமும் கொடியும் பயன்படுத்த இயலாத நிலையில், சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்று போட்டியிட்டு ஆர்கே நகர் தொகுதியில் வென்றார். அவ்வாறு வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தையாவது தாம் நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்று கருதி தனக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன்.

தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் இந்த மனு மீது தீர்ப்பு வழங்குகிறது தில்லி உயர்நீதிமன்றம்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img