அரசு பொருட்காட்சியா? அல்லேலுயா மதபிரசார பொருட்காட்சியா?

govt exhibition nellai - 2026
#image_title

மக்கள் வரிப்பணத்தை கிறிஸ்தவ நிர்வாகத்திற்கு தேவையில்லாமல் தாரை வார்க்கும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது – என்று, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர், A.K.போஸ்பாண்டியன் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

நெல்லை மாவட்ட நிர்வாகமே! அரசு பொருட்காட்சி மைதானம் என மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஒன்று இருக்கும்போது தனியார் கிறிஸ்தவ டயோசிஷன் இடத்தில் அரசு பொருட்காட்சி அமைத்ததன் காரணம் என்ன?

வழக்கமாக நெல்லையப்பர் தேரோட்டத்திற்கு தானே அரசு பொருட்காட்சி நடத்தப்படும் சம்பந்தமே இல்லாமல் இப்போது நடத்தப்படுவதன் மர்மம் என்ன ?

பொருட்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் கிறிஸ்தவ மதமாற்ற விளம்பரங்கள் ஜொலிக்கிறதே

கேளுங்க தரப்படும் என கிறிஸ்தவ பாடல் ஒளிபரப்பாகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு துறையா? மதமாற்ற துறையா ?

சபாநாயகர் அப்பாவு அவர்கள் நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துகிறாரா ?

அரசு விழாக்கள் அனைத்தும் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் மட்டுமே நடைபெறுவதன் நோக்கம் என்ன ?

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

கிறிஸ்தவ டயோசீசன் நிர்வாகத்துக்கு வாடகை வருமானத்தை வாரி வழங்கும் நோக்கமா ?

நேருஜி கலையரங்கம் மாநகராட்சி வர்த்தக மையம் என அரசு கட்டடங்கள் இருக்கும் போது கிறிஸ்தவ CSI நூற்றாண்டு மண்டபத்தில் மட்டும் அரசு விழாக்கள் நடத்தப்படுவதன் காரணம் என்ன ?

நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவராஜ்ஜியம் நடைபெறுகிறதா?

மக்கள் வரிப்பணத்தை கிறிஸ்தவ நிர்வாகத்திற்கு தேவையில்லாமல் தாரை வார்க்கும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது – என்று, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர், A.K.போஸ்பாண்டியன் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories