தென்காசி வழி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!

railway news - 2026
#image_title

ரயில் எண்: 07175/07176 செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை, புனலூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ரயில் எண். : 07175/07176 செகண்டராபாத் – கொல்லம் – செகண்டராபாத் சிறப்பு ரயில் சேவை 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் நல்கொண்டா , குண்டூர் , தெனாலி ,ஒங்கோல் , ரேணிகுண்டா , காட்பாடி ,திருவண்ணாமலை , விழுப்புரம் , திருச்சி , திண்டுக்கல், மதுரை ,விருதுநகர், தென்காசி , செங்கோட்டை , புனலூர் வழியாக இயக்குகிறது

செகந்திராபாத் – கொல்லம் – வியாழன்

கொல்லம் – செகந்திராபாத் தற்போது முன்பதிவு தொடங்கி காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

நீங்கள் செகந்திராபாத், ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பினால், கூடிய விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.

செகண்டராபாத் – கொல்லம் (வியாழன்தோறும்)

செகந்திராபாத் : இரவு 08:00 மணி
புனலூர் : இரவு 11:40 மணி
கொல்லம் : காலை 01:30 மணி

கொல்லம் – செகண்டராபாத் (ஒவ்வொரு சனிக்கிழமையும்)

கொல்லம் : காலை 05:00 மணி
புனலூர் : காலை 06:15 மணி
செகந்திராபாத் : 01:30 PM

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ள சேவையாகும்.*தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே செல்லும் சிறப்பு ரயிலுக்கு சிவகாசி ராஜபாளையம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories