தென்காசி வழி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!

railway news - 2026
#image_title

ரயில் எண்: 07175/07176 செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை, புனலூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ரயில் எண். : 07175/07176 செகண்டராபாத் – கொல்லம் – செகண்டராபாத் சிறப்பு ரயில் சேவை 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் நல்கொண்டா , குண்டூர் , தெனாலி ,ஒங்கோல் , ரேணிகுண்டா , காட்பாடி ,திருவண்ணாமலை , விழுப்புரம் , திருச்சி , திண்டுக்கல், மதுரை ,விருதுநகர், தென்காசி , செங்கோட்டை , புனலூர் வழியாக இயக்குகிறது

செகந்திராபாத் – கொல்லம் – வியாழன்

கொல்லம் – செகந்திராபாத் தற்போது முன்பதிவு தொடங்கி காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

நீங்கள் செகந்திராபாத், ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பினால், கூடிய விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.

செகண்டராபாத் – கொல்லம் (வியாழன்தோறும்)

செகந்திராபாத் : இரவு 08:00 மணி
புனலூர் : இரவு 11:40 மணி
கொல்லம் : காலை 01:30 மணி

கொல்லம் – செகண்டராபாத் (ஒவ்வொரு சனிக்கிழமையும்)

கொல்லம் : காலை 05:00 மணி
புனலூர் : காலை 06:15 மணி
செகந்திராபாத் : 01:30 PM

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ள சேவையாகும்.*தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே செல்லும் சிறப்பு ரயிலுக்கு சிவகாசி ராஜபாளையம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories