ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? இன்றே ரயில் முன்பதிவுக்கு திட்டமிடுங்க!

railway news - 2026
#image_title

ஆயுத பூஜை, அடுத்து வரும் தீபாவளிக்கு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் போக முன்பதிவு செய்து செல்லலாம்.

அக்டோபர் 1 மற்றும் 2, 2025 (புதன் & வியாழன்) அன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று முதல் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யலாம்.

பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது. அதன்படி, கீழ்காணும் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகும். ..

ஆகஸ்ட் 1 – பயண தேதி: செப்டம்பர் 30, 2025 (செவ்வாய்)
ஆகஸ்ட் 2 – பயண தேதி: அக்டோபர் 1, 2025 (புதன்) – ஆயுத பூஜை
ஆகஸ்ட் 3 – பயண தேதி: அக்டோபர் 2, 2025 (வியாழன்) – விஜயதசமி
ஆகஸ்ட் 4 – பயண தேதி: அக்டோபர் 3, 2025 (வெள்ளி)
ஆகஸ்ட் 5 – பயண தேதி: அக்டோபர் 4, 2025 (சனி)
ஆகஸ்ட் 6 – பயண தேதி: அக்டோபர் 5, 2025 (ஞாயிறு)
ஆகஸ்ட் 7 – பயண தேதி: அக்டோபர் 6, 2025 (திங்கள்)

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்கள் வித்தியாசம் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முன்பதிவு காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்குமான டிக்கெட்களுக்கும் துவங்கும்.

இதுபோல் அடுத்து வரும் ஐப்பசி தீபாவளிக்கு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் போக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories