அம்பேத்கருடன் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் சேர்த்து அழைக்க உ.பி. அரசு உத்தரவு!

bhimrao ramji Ambedkar - 2026

அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையை சேர்க்க உ.பி. அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என்ற பெயரையும் சேர்த்து அழைக்க வேண்டும் என்று உபி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயருடன் நடுப் பெயராக ‘ராம்ஜி’ என்ற பெயரையும் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆளுநர் ராம் நாயக் பரிந்துரை செய்திருந்தார். அதாவது டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்பதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

அதனை ஏற்ற யோகி ஆதித்யநாத் அரசு, அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற பெயரையும் சேர்க்க ஆணையிட்டுள்ளது. அரசுத்துறை அலுவலகங்கள், உயர் நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களில் ராம்ஜி என்ற பெயரையும் சேர்க்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என்றும், அதே போல் இனி அவரது பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories