பரோல் முடிந்து இன்று பெங்களூர் சிறைக்கு திரும்புகிறார் சசிகலா!

Published:

sasikala - 2026

பரோலில் வந்த சசிகலா, இன்று மாலை மீண்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்புகிறார்.

கடந்த 20ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் காலமானார். இதையொட்டி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடைய பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதனை அடுத்து அவர் சாலை மார்க்கமாக இன்று பெங்களூர் செல்கிறார். இன்று மாலைக்குள் சசிகலா சிறைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img