எம்.ஆர்.எப். தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் … எம்.ஆர்.எப். தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு ஒப்ந்த பேச்சுவர்த்தை மற்றும் சமரச பேச்சுவர்த்தை முறிவு ஏற்பட்டு, வழக்கு தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்pலையில் நிர்வாகம் பழிவாங்கும் உணர்வுடன் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதுடன், தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கின்றது. எம்.ஆர்.எப். நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையரின் அறிவுகைளை ஏற்க மறுக்கிறது ; தொழிலாளர் நலச் சட்டங்களை அப்ட்டமாக மீறி வருகிறது ; தொழிலாளர்கள் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொழிற்சாலையின் தொழில் அமைதி மற்றும் தொழில் உறவுக்கு ஊறு எனவே எம்.ஆர்.எப். நிர்வாகத்தின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கேரியும், எம்.ஆர்.எப். தொழிற்சங்க கட்டிடத்தில் சங்க நிர்வாகிகள் தோழர் இராமச்சந்திரன் மற்றும் தோழர் கே.எஸ். வெங்கடெஷ் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை 2.2.2015 முதல் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை எம்.ஆர்.எப். நிர்வாகம் காலில் போட்டு மிதித்து அப்ட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டு வருகிறது. ஊதிய உயர்வு ஒப்ந்தம் 6.7.2013 அன்றுடன் முடிவடைந்து, புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்டாத நிலையில் தற்போது தொழில் தீர்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.ஆர்.எப். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான முத்தரப்பு பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  • என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories