எம்.ஆர்.எப். தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் … எம்.ஆர்.எப். தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு ஒப்ந்த பேச்சுவர்த்தை மற்றும் சமரச பேச்சுவர்த்தை முறிவு ஏற்பட்டு, வழக்கு தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்pலையில் நிர்வாகம் பழிவாங்கும் உணர்வுடன் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதுடன், தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கின்றது. எம்.ஆர்.எப். நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையரின் அறிவுகைளை ஏற்க மறுக்கிறது ; தொழிலாளர் நலச் சட்டங்களை அப்ட்டமாக மீறி வருகிறது ; தொழிலாளர்கள் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொழிற்சாலையின் தொழில் அமைதி மற்றும் தொழில் உறவுக்கு ஊறு எனவே எம்.ஆர்.எப். நிர்வாகத்தின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கேரியும், எம்.ஆர்.எப். தொழிற்சங்க கட்டிடத்தில் சங்க நிர்வாகிகள் தோழர் இராமச்சந்திரன் மற்றும் தோழர் கே.எஸ். வெங்கடெஷ் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை 2.2.2015 முதல் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை எம்.ஆர்.எப். நிர்வாகம் காலில் போட்டு மிதித்து அப்ட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டு வருகிறது. ஊதிய உயர்வு ஒப்ந்தம் 6.7.2013 அன்றுடன் முடிவடைந்து, புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்டாத நிலையில் தற்போது தொழில் தீர்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.ஆர்.எப். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான முத்தரப்பு பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  • என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories