December 5, 2025, 7:24 PM
26.7 C
Chennai

இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழாவில் இப்படி செய்யலாமா ?

ujivaala - 2025

தென்காசியை அடுத்த மேலப்பாவூரில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது,
பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எஸ்.சி.,எஸ்.டி., எம்.பி.சி. பிரிவினை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா  நடைபெற்றது         .தென்காசி எம்.எல்.ஏ., எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மத்தியஅரசின் திட்டங்கள் ,மற்றும் நன்மைகளை விளக்கி பேசிக்கொண்டிருந்தனர் ,அப்போது அரங்கில் ஊழியர்கள் சிலர் தண்ணீர் பாட்டில் ,பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது ,அவ்ளோதான் பலரும் தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டத்தில் எனக்கு ,உனக்கு என அரங்கமே அதகளபட்டுப்போனது,விழா ஏற்பாடு செய்த  கேஸ் ஏஜென்சியினருக்கும் பதட்டம் ,ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தினரிடம் கேட்காமல் செய்து விட்டார்கள் போல, ,மத்திய அரசின் நல்ல திட்டம் அது குறித்து விருந்தினர்கள் பேசும்போது இப்படி செய்யலாமா ? அப்படி போதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தால் அரங்கில் நுழையும்போதே ஆளுக்கு ஒன்றாக கொடுத்து அனுப்பலாம் ,விழாவின் இடையில் இப்படி வழங்குது சிறப்பு விருந்தினர்களையும் அவமதிப்பு செய்வது போன்றது ஆகுமல்லவா ?

நிகழ்ச்சியில்  அரசு மருத்துவமனை டாக்டர் கீர்த்தி,  ப்ரியா கேஸ் உரிமையாளர் லதாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இன்டேன் நிறுவனம் மற்றும் சுரண்டை ப்ரியா கேஸ் ஏஜென்சியினர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories