கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? : அமைச்சர் ஜெயக்குமார்

Published:

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் Jayakumar1 - 2026செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் காவிரி நீரை அடகு வைத்தது திமுக; தமிழக உரிமைகளை முழுமையாக தாரைவார்த்துவிட்டு தற்போது திமுகவினர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். வன்முறை என்ற அளவுகோலை போராட்டம் தாண்டக்கூடாது தமிழகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்” என்று தெரிவித்தார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img