December 6, 2025, 2:45 AM
26 C
Chennai

Tag: அமைச்சர் ஜெயக்குமார்

வருகிற தேர்தலில் ஸ்டாலின் இருக்கும் இடம் தெரியாது: ஜெயக்குமார்!

காழ்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தந்திருப்பதாகவும் கூறினார்

கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட்: ஜெயக்குமார்!

வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என கேட்கிறீர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

பசி கைது எதிரொலி! ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார்! அமைச்சர் ஜெயக்குமார்!

ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியை எடுத்து திருப்பி போட்டு பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பொது வினியோகத் துறை தொடர்பாக லேசாக ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார்

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம், மொழிக் கொள்கையில்...

பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

திமுக., ஆட்சியின் விஞ்ஞான ஊழல்: கண்டுபிடித்துச் சொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: திமுக., என்றால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்றும், மு.கருணாநிதி விஞ்ஞான ஊழல்வாதி என்றும் பலரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அமைச்சர்...

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 நாடாளுமன்றம்...

மத்தியில் ஆட்சியில் பங்குவகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை:அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவருகிறாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,...

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும்...

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? : அமைச்சர் ஜெயக்குமார்

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

தைரியம் இருந்தா உங்க அட்ரஸோட மீம்ஸ் போடுங்கடா…: ஜெயக்குமார் ஆவேசம்

முன்னதாக, ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று கூறிய ஜெயக்குமார், பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கூறினார். 

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.