December 5, 2025, 5:47 PM
27.9 C
Chennai

நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்

thirunavukkarasar - 2025

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அலுவலர்கள் கெடுபிடி காட்டுவது கண்டனத்துக்கு உரியது என்றும், நாங்கள் ஆடுவது நாடகம் என்று தமிழிசை கூறுவது சரியென்றால் அவர்கள் ஆடுவதும் நாடகம்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நானும் மற்ற கட்சியினரும் கலந்து கொண்டோம்.  அந்தக் கூட்டத்தில் காவிரி குறித்து மூன்று விதமான தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

காவிரி விவகாரத்தில் தமுக காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது என்ற தமிழிசை கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடகாவில் பாஜக வெற்றியடையாது.  பிரசாரத்துக்கு நேரம் முடிந்துவிட்டது.  பாஜக தமிழகத்திலும் கர்நாடகத்திலும்
போராடிதான் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கே அரசியல் கட்சிகள் நடத்துவது நாடகம் என்றால் பாஜக நடத்தும் போராட்டமும் நாடகம்தானா என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வுக்கான மூல காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணிதான் என்று தம்பிதுரை கூறியதற்கு பதிலளித்த அவர், இது தவறான குற்றச்சாட்டு என்றும் நீட் ரத்து செய்யாதது மட்டுமல்லாமல் பல  மாநிலங்களின் மையங்களில் மாணவர்களை தேர்வு எழுத அனுப்பியதில் மிகவும் நெருக்கடி ஏற்பட்டு, மனஉளைச்சலையும் சிரமத்தையும் உண்டாக்கி இருக்கிறது. வேறு மாநிலத்துக்கு தனது பிள்ளைகளை அழைத்து சென்று  உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களின் பிள்ளைகளை அரசு படிக்க வைப்பதோடு மத்திய மாநில அரசும் சேர்ந்து தலா 25 லட்சம் என 50 லட்சம் அக்குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவிகள் தேர்வு எழுத நுழையும் போது அவர்கள் அலுவலர்களால் அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. இது பெற்றோர் மத்தியில் எரிச்சலையும் வேதனையும் அளித்துள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.. என்று கூறினார் திருநாவுக்கரசர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories