Tag: திருநாவுக்கரசர்
பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Breaking News
தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது – திருநாவுக்கரசர்
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தாமல் துவங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக ஈரோட்டில் பேசிய திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலை...
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் :திருநாவுக்கரசர் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும்...
‘பண மழை’ காரணமாகவே கர்நாடகாவில் பாஜ வெற்றி: திருநாவுக்கரசர்
கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சி வெற்றி பெற கிராமங்களில் பண மழை பொழிந்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது....
நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்
உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
திருநாவுக்கரசரும், ஸ்டாலினும் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக.,வின் செயல் தலைவருமான ஸ்டாலினும் காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு கெட்டது என்னாலே: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு
இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’
