பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் :திருநாவுக்கரசர் அறிவிப்பு

Published:

11 May 23 thirunavukarsu - 2026பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும் என்று கூறினார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img