December 5, 2025, 10:35 PM
26.6 C
Chennai

சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது-சீமான்

 

 

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.
160 ஏக்கர் நிலப்பரப்பே போதுமானதாக
இருக்கும் போது 570 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க வேண்டிய அவசியமேயில்லை
விளைநிலங்களே குறைவாக இருக்கும் போது தேவையில்லை என்றும்
எட்டு வழி சாலை தேவையற்றது ஏற்கனவே நான்கு வழி சாலைக்கு சுங்கவரி கட்டணம் முடியவில்லை எனவே மக்களுடைய உணர்வும் கோரிக்கையும் தவிர அனைத்தையும் செய்வதாக குற்றம்சாட்டியவர் பரம்பரை பரம்பரையாக இருக்கின்ற நிலத்தை விட்டுவிட்டு போகவேண்டிய அவசியமில்லை அப்படிப்பட்ட வாணுர்தி நிலையமே வேண்டாம் நாங்க கேட்கிற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி நான்கு டிஎம்சி தண்ணீர் அதை வாங்க தர வக்கில்லை என்றார். சொந்த நிலத்திலேயே அகதிகள் ஆக்கும் வேலை நடக்கிறது என்று பேசினார்.

எஸ்விசேகர் கைது நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அவர் வீட்டு வாசலில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போராட காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி வந்தால் தண்ணீர் கிடைக்கும் எனக்கூறுவது
நேரத்தை கடத்துவதாக பேசுகிறார்கள்.இந்தியாவின் வெளியுறவு கொள்கை தமிழர்களின் எதிராக இருக்கிறது  திமுக எதில் அதிக வருமானம் வருமோ அந்த அமைச்சகத்தை கேட்டு வாங்கியது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories