சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது-சீமான்

 

 

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.
160 ஏக்கர் நிலப்பரப்பே போதுமானதாக
இருக்கும் போது 570 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க வேண்டிய அவசியமேயில்லை
விளைநிலங்களே குறைவாக இருக்கும் போது தேவையில்லை என்றும்
எட்டு வழி சாலை தேவையற்றது ஏற்கனவே நான்கு வழி சாலைக்கு சுங்கவரி கட்டணம் முடியவில்லை எனவே மக்களுடைய உணர்வும் கோரிக்கையும் தவிர அனைத்தையும் செய்வதாக குற்றம்சாட்டியவர் பரம்பரை பரம்பரையாக இருக்கின்ற நிலத்தை விட்டுவிட்டு போகவேண்டிய அவசியமில்லை அப்படிப்பட்ட வாணுர்தி நிலையமே வேண்டாம் நாங்க கேட்கிற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி நான்கு டிஎம்சி தண்ணீர் அதை வாங்க தர வக்கில்லை என்றார். சொந்த நிலத்திலேயே அகதிகள் ஆக்கும் வேலை நடக்கிறது என்று பேசினார்.

எஸ்விசேகர் கைது நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அவர் வீட்டு வாசலில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போராட காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி வந்தால் தண்ணீர் கிடைக்கும் எனக்கூறுவது
நேரத்தை கடத்துவதாக பேசுகிறார்கள்.இந்தியாவின் வெளியுறவு கொள்கை தமிழர்களின் எதிராக இருக்கிறது  திமுக எதில் அதிக வருமானம் வருமோ அந்த அமைச்சகத்தை கேட்டு வாங்கியது என்றார்.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories