சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது-சீமான்

 

 

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.
160 ஏக்கர் நிலப்பரப்பே போதுமானதாக
இருக்கும் போது 570 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க வேண்டிய அவசியமேயில்லை
விளைநிலங்களே குறைவாக இருக்கும் போது தேவையில்லை என்றும்
எட்டு வழி சாலை தேவையற்றது ஏற்கனவே நான்கு வழி சாலைக்கு சுங்கவரி கட்டணம் முடியவில்லை எனவே மக்களுடைய உணர்வும் கோரிக்கையும் தவிர அனைத்தையும் செய்வதாக குற்றம்சாட்டியவர் பரம்பரை பரம்பரையாக இருக்கின்ற நிலத்தை விட்டுவிட்டு போகவேண்டிய அவசியமில்லை அப்படிப்பட்ட வாணுர்தி நிலையமே வேண்டாம் நாங்க கேட்கிற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி நான்கு டிஎம்சி தண்ணீர் அதை வாங்க தர வக்கில்லை என்றார். சொந்த நிலத்திலேயே அகதிகள் ஆக்கும் வேலை நடக்கிறது என்று பேசினார்.

எஸ்விசேகர் கைது நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அவர் வீட்டு வாசலில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போராட காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி வந்தால் தண்ணீர் கிடைக்கும் எனக்கூறுவது
நேரத்தை கடத்துவதாக பேசுகிறார்கள்.இந்தியாவின் வெளியுறவு கொள்கை தமிழர்களின் எதிராக இருக்கிறது  திமுக எதில் அதிக வருமானம் வருமோ அந்த அமைச்சகத்தை கேட்டு வாங்கியது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories