December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

ஈரான் வீரர் அட்ரசெலி 1 கோடிக்கு ஏலம்

02 May31 sports1 - 2025புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலி அதிகபட்சமாக 1 கோடிக்கு யு மும்பா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வரும் இந்த தொடரின் 6வது சீசன். அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து ஏலத்தில் எடுக்க 12 அணி நிர்வாகிகள் போட்டியிட்டனர். வெளிநாட்டு வீரர்களுக்கு நடைபெற்ற ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலிக்கு (26 வயது) அடிப்படை விலையாக 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவரை ஒப்பந்தம் செய்ய ஜெய்பூர் பிங்க் பேந்தர் – யு மும்பா அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அட்ரசெலியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்த நிலையில், இறுதி ஏலத் தொகையான 1 கோடி கொடுத்து வாங்க முன்வராததால், யு மும்பா அணிக்காக அவர் ஒப்பந்தமானார். இதன் மூலமாக புரோ கபடி லீக் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் நிதின் தோமர் 93 லட்சத்துக்கு உபி யோதாஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். மற்றொரு ஈரான் வீரர் அபோஸார் மொகஜர்மிகானியை தெலுகு டைட்டன்ஸ் 76 லட்சத்துக்கு வாங்கியது. ஏலம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories