ஈரான் வீரர் அட்ரசெலி 1 கோடிக்கு ஏலம்

02 May31 sports1 - 2026புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலி அதிகபட்சமாக 1 கோடிக்கு யு மும்பா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வரும் இந்த தொடரின் 6வது சீசன். அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து ஏலத்தில் எடுக்க 12 அணி நிர்வாகிகள் போட்டியிட்டனர். வெளிநாட்டு வீரர்களுக்கு நடைபெற்ற ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலிக்கு (26 வயது) அடிப்படை விலையாக 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவரை ஒப்பந்தம் செய்ய ஜெய்பூர் பிங்க் பேந்தர் – யு மும்பா அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அட்ரசெலியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்த நிலையில், இறுதி ஏலத் தொகையான 1 கோடி கொடுத்து வாங்க முன்வராததால், யு மும்பா அணிக்காக அவர் ஒப்பந்தமானார். இதன் மூலமாக புரோ கபடி லீக் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் நிதின் தோமர் 93 லட்சத்துக்கு உபி யோதாஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். மற்றொரு ஈரான் வீரர் அபோஸார் மொகஜர்மிகானியை தெலுகு டைட்டன்ஸ் 76 லட்சத்துக்கு வாங்கியது. ஏலம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories