December 5, 2025, 7:40 PM
26.7 C
Chennai

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்பத்திரிகை இன்று பரிசீலனை

807 July05 karthi chidambaram - 2025ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனையை தில்லி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி விடுப்பில் சென்றதால் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

ஏா்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் காா்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 1.16 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்தின் சொந்த நிறுவனங்களான அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்சீஸ் லிமிடெட் (ஏஎஸ்சிபிஎல்) இயக்குநா்கள் பத்ம பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (சிஎம்எஸ்பிஎல்) இயக்குநா் அண்ணாமலை பழனியப்பா ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளது.

ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு ரூ.26 லட்சமும், சிஎம்எஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.90 லட்சமும் ஏா்செல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏா்செல் டெலிவென்சா்ஸ் லிமிடெட் மற்றும் மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளின் கீழ், ஜூலை 10-ஆம் தேதி வரை காா்த்தி சிதம்பரத்தையும், அவரது தந்தை ப.சிதம்பரத்தையும் கைது செய்ய தில்லி நீதிமன்றறம் தடை விதித்துள்ளது.

இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories