ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்பத்திரிகை இன்று பரிசீலனை

807 July05 karthi chidambaram - 2026ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனையை தில்லி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி விடுப்பில் சென்றதால் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

ஏா்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் காா்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 1.16 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்தின் சொந்த நிறுவனங்களான அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்சீஸ் லிமிடெட் (ஏஎஸ்சிபிஎல்) இயக்குநா்கள் பத்ம பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (சிஎம்எஸ்பிஎல்) இயக்குநா் அண்ணாமலை பழனியப்பா ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளது.

ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு ரூ.26 லட்சமும், சிஎம்எஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.90 லட்சமும் ஏா்செல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏா்செல் டெலிவென்சா்ஸ் லிமிடெட் மற்றும் மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளின் கீழ், ஜூலை 10-ஆம் தேதி வரை காா்த்தி சிதம்பரத்தையும், அவரது தந்தை ப.சிதம்பரத்தையும் கைது செய்ய தில்லி நீதிமன்றறம் தடை விதித்துள்ளது.

இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories