அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது: முதல்வர்

edappadi palanisamy - 2026அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சேலம் சென்னை 8 வழிச்சாலைக்கு 85 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம்எடுத்த நிறுவனம் வரி செலுத்தாவிடில் வருமானவரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று தான்.

தமிழக அரசின் டெண்டரில் முறைகேடு இல்லை
சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான்ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. சோதனைக்குள்ளான நிறுவனம் தி.மு.க., ஆட்சியிலேயே ஒப்பந்தம் எடுத்துள்ளது .தி.மு.க ஆட்சியில் ஒருவருக்கே 8 டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது கடந்த தி.மு.க ஆட்சியில் 15 சதவீதம் அதிகப்படுத்தி டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பெய்து அணைகள் நிரம்பின. ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது.சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடுமையான தண்டனை பெற்று தரப்படும்.

சத்துணவு முட்டைக்கு மாநில அளவில் டெண்டர் முறையை அறிமுகப்படுத்தியது தி.மு.க., தான். ஒவ்வொரு மாதமும் டெண்டர் என்ற முறையை மாற்றியது அ.தி.மு.க தான்.முட்டை டெண்டர் முறையில் அரசின் நடைமுறை சரிதான் என உச்சநீதிமன்றம் தெரிவத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முட்டை டெண்டர் என்பது இயலாத காரியம் என நீதிமன்றம் கூறிஉள்ளது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

5 ஆண்டுகளில்ரூ. 2,031 கோடிக்கு மட்டுமே முட்டை கொள்முதல் நடைபெற்றுள்ளது. ரூ.2031 கோடி கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ஊழல் எப்படி நடக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுதான் முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது. உக்கடம் ஆற்றுப் பாலப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories