குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


